Published : 31 Oct 2022 05:46 AM
Last Updated : 31 Oct 2022 05:46 AM

நெல் வயலில் அசோக சக்கரம் உருவாக்கிய விவசாயி

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், திரிசெல்லரி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜான்சன் ஒலியப்புரம் (58). இவர் தனது நிலத்தில் 4 நெல் ரகங்களை பயன்படுத்தி அசோக சக்கரத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த வயலில் உள்ள அசோக சக்கர வடிவமைப்பை சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x