Last Updated : 11 May, 2016 10:06 AM

 

Published : 11 May 2016 10:06 AM
Last Updated : 11 May 2016 10:06 AM

நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

மாநிலங்களவையில் நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது:

பிளாஸ்டிக் நோட்டு அச்சிடுவது பரிசீலனையில் உள்ளது. தேவையை விட நாணயங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது.

2013-14-ல் ரிசர்வ் வங்கி 1,203.30 கோடி நாணயங்கள் கோரியது, ஆனால், 767.7 கோடி நாணயங்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டன.

2014-15-ல் 1,384 கோடி நாணயங் கள் ரிசர்வ் வங்கியின் தேவைப் பட்டியலாக இருந்தது. ஆனால், 790.7 கோடி நாணயங்கள்தான் அளிக்கப்பட்டன.

நாணய உற்பத்தியை ஆண்டுக்கு 1,800 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x