Published : 20 May 2016 11:00 AM
Last Updated : 20 May 2016 11:00 AM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை. எனினும் எனது நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக தேசிய அளவில் ஒரு படைத் தளபதியாக செயல்படுவேன்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் எனது நண்பர்கள். அவர்களோடு இணைந்து செயல்படுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT