Published : 27 May 2022 01:03 PM
Last Updated : 27 May 2022 01:03 PM

ப்ரீமியம்
2020-ல் இந்தியாவில் 22.5% மரணங்களுக்கு மருத்துவ ரீதியான சான்றிதழ்: 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம்! 

நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக பதிவாகும் மரணங்களுக்கு மருத்துவ ரீதியாக மரணத்திற்கான காரணங்களை குறிப்பிடும் முறையில் வழக்கத்தில் உள்ளது. இதன்படி மருத்துவமனையில் பதிவாகும் மரணங்களுக்கு (MEDICAL CERTIFICATION OF CAUSE OF DEATH ) எனப்படும் மரணத்தின் காரணத்திற்கு ஏற்ப குறியீடுகள் வழங்கப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ ரீதியாக சான்றிதழ் அளிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை சிஎஸ்ஆர் (Civil Registration System) சிவில் பதிவு அமைப்பின் கீழ் செயல்படும் பிறப்பு, இறப்பு பதிவு தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்படும். இதன்படி, 2020-ம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மருத்துவ ரீதியாக சான்று அளிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் அதிரித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x