Published : 29 Jun 2014 10:47 AM
Last Updated : 29 Jun 2014 10:47 AM

உ.பி.யில் பெண்ணுக்கு நிர்வாண தண்டனை

உத்தரப் பிரதேசத்தில் ஜெஹா னாபாத் பகுதியில் உள்ள அந்த் ரயான் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் தாதா சாந்தி ஸ்வரூப். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் தோட்டத்தில் மரங் களை வெட்டிச் சாய்த்து அவர்க ளின் குடிசையைச் சேதப்படுத்தி யதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த தம்பதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி கணவன் மனைவி இரு வரையும் சாந்தி ஸ்வரூபும் அவரது கூட்டாளிகளும் தாக்கி னர். பின்னர் அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாண மாக ஊரைச் சுற்றி வரச் செய்துள்ள னர். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கூறி பாதிக்கப் பட்ட தம்பதியினரும் ஊர் மக்களும் ஜெனாபாத் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x