Published : 26 Apr 2022 10:09 PM
Last Updated : 26 Apr 2022 10:09 PM
பெங்களூரு: கர்நாடகாவின் ஆளும் கட்சியான பாஜக, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை மாநிலம் முழுவதும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு வகுப்புவாத கலவரங்கள் புதிதல்ல... ஆனால் சமீப ஆண்டுகளில் இது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வருடங்களில் கர்நாடகாவில் தீவிர வகுப்புவாத கலவரங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக தலைநகர் பெங்களூரிலும் இம்மாதிரியான சம்பவங்கள் நடந்ததை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில், கர்நாடக பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த வகுப்புவாத கலவரத்தை முதன்மை ஆயுதமாக பாஜக எடுத்துள்ளது. அதற்கு இரண்டு வழிகளை பாஜக கொண்டிருக்கிறது. அதில் முதலாவது, தற்போதைய வகுப்புவாத அலை பாஜகாவால் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கடந்த காலங்களில் வகுப்புவாதத்திற்கு வழிவகுத்த நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றின் தீவிரம் உச்சத்தை அடைந்த பிறகு குறைந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT