Last Updated : 20 Apr, 2022 02:48 PM

2  

Published : 20 Apr 2022 02:48 PM
Last Updated : 20 Apr 2022 02:48 PM

ப்ரீமியம்
அந்த 5 பிரச்சினைகள்... - இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் சொல்வது என்ன?

இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1920-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 102 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதாவை தற்போதைய பாஜக அரசு வரையறுத்தது. கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது.சிறைத்தண்டனை கைதிகள் அடையாள சட்டம் 1920-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி எந்தவொரு வழக்கில் கைதானாலும் அவரிடம் இருந்து கை, கால் விரல் ரேகைகள் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து மாதிரிகளை சேகரிப்பதில் ஒப்புதல் பெறுதல் என்பதுதான் இச்சட்டத்தின் மிகப்பெரிய விவாதப் பொருளாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x