Published : 15 Jan 2022 05:42 PM
Last Updated : 15 Jan 2022 05:42 PM

திருவள்ளுவரின்  கோட்பாடுகள் நடைமுறைக்கேற்றவை; தனித்து நிற்கின்றன: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை, அவை தனித்து நிற்கின்றன என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

— Narendra Modi (@narendramodi) January 15, 2022


‘‘திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x