Published : 07 Mar 2016 10:09 AM
Last Updated : 07 Mar 2016 10:09 AM
மேற்குவங்கத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள தால், அமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி எதிர்க்கட்சிகளின் புகாரால் ரத்து செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் அகதிகள் மறுவாழ்வுத் துறை அமைச்சர் சபித்ரி மித்ரா. இவர் அரசு நிதியுடன் இயங்கும் கிளப்களின் கூட்டத்தில் பங்கேற்கவிருந்தார்.
அமைச்சரின் நிகழ்ச்சியை யொட்டி, அவரது ஆதரவாளர்கள் தற்காலிக வரவேற்பு வளைவு அமைத்திருந்தனர். இதுதொடர் பாக, மாவட்ட ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப் பட்டது. தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்திருப்ப தால், அமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT