Last Updated : 16 Oct, 2021 10:34 AM

 

Published : 16 Oct 2021 10:34 AM
Last Updated : 16 Oct 2021 10:34 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 15,981 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 166 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக மேலும் 15,981 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 15,981

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,40,53,573

இதுவரை குணமடைந்தோர்: 3,33,99,961.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 17,861.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 166.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,51,980.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,01,632.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 97,23,77,045 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x