Last Updated : 09 Oct, 2021 10:06 AM

 

Published : 09 Oct 2021 10:06 AM
Last Updated : 09 Oct 2021 10:06 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 19,740 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 248 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக மேலும் 19,740 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 19,740.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 33,935,569.

இதுவரை குணமடைந்தோர்: 3,32,48,291.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 23,070.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 248.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,50,375.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,36,643 இது கடந்த 206 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 93.99 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x