Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM
கடந்த 2019 பிப்ரவரியில் புல்வாமா தாக்கு தலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.
இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முகாஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தைகடைபிடிக்க இந்தியாவும் பாகிஸ்தானும்ஒப்புக்கொண்டன. பிப்ரவரி 24-ம் தேதி நள்ளிரவு முதல் சண்டை நிறுத்த உடன்பாடுஅமலுக்கு வருவதாக இரு நாட்டு ராணுவங்கள்கூட்டாக அறிவித்தன. இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பேச்சுவார்த்தை நடத்தியது தெரிய வந்தது.
இந்நிலையில், ‘‘இரு நாடுகளும் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தங்கள் தூதரகங்களில் மீண்டும் தூதர்களை நியமிப் பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT