Published : 22 Dec 2020 03:34 PM
Last Updated : 22 Dec 2020 03:34 PM

விலங்குகள் பாதுகாப்பான இடங்களில் வாழ்வதையும் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி

சிங்கம், புலியை தொடர்ந்து சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன், விலங்குகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x