Published : 07 Nov 2020 03:40 PM
Last Updated : 07 Nov 2020 03:40 PM

தலைமைத் தகவல் ஆணையருக்கு பதவிப் பிரமாணம்

தலைமைத் தகவல் ஆணையருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (நவம்பர் 7, 2020) காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் சின்ஹாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x