Published : 20 Oct 2020 07:55 AM
Last Updated : 20 Oct 2020 07:55 AM
உத்தரபிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த மாதம் தலித் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், உபி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு எதிராக செயல்படும் பசுமைக் குழுக்கள் அமைக்கும் திட்டத்தை மாநில அரசுகடந்த சனிக்கிழமை தொடங்கியுள்ளது.
இக்குழுவில் பெண் தன்னார்வலர்கள் இடம்பெறுவர். பெண்களின் பாதுகாப்பு, கவுரவம், அதிகாரம் அளித்தல் ஆகியவை தொடர்பான பிரச்சாரங்களில் இக்குழுவினர் ஈடுபடுவர். இந்தத் தகவலை மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT