Last Updated : 20 May, 2020 08:58 AM

 

Published : 20 May 2020 08:58 AM
Last Updated : 20 May 2020 08:58 AM

தெலங்கானாவில் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1634 ஆக அதிகரிப்பு

தெலங்கானா மாநிலத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1634 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தின் மொத்தக் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1634.

1011 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 585 பேர் சிகிச்சையில் உள்ளனர். 38 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 1,01,139 ஆக அதிகரித்துள்ளது. 39,174 பேர் குணமடைந்துள்ளனர். 58,802 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,163 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x