

மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 2-வது கட்ட லாக் டவுனில் வரும் 20-ம் தேதிக்குப் பின் சரக்கு லாரிப் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்குமா? என்பது குறித்து புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி லாக் டவுன் காலத்தில் வரும் 20-ம் தேதிக்குப் பின் அனுமதிக்கப்படும் தொழில்களின் விவரங்கள்:
நிதித்துறைச் சேவையில் செயல்பட அனுமதிக்கப்படுபவை
சமூக நலத்துறையில் அனுமதிக்கப்படும் அம்சங்கள்
ஆன்லைன் மூலம் கல்வி
அனைத்து விதமான கல்வி நிலையங்களும் மூடப்பட்டு இருக்கும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படும். தூர்தர்ஷன் உள்ளிட்ட மற்ற சேனல்களை கல்விக்காகப் பயன்படுத்தலாம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு
பிற தொழில்கள் என்னென்ன?
சரக்குப் போக்குவரத்து அனுமதி
என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கலாம்?
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.