Published : 25 Jul 2015 01:15 PM
Last Updated : 25 Jul 2015 01:15 PM
டெல்லியில் அமைந்துள்ள சிபிஐயின் (மத்திய புலானாய்வு மையம்) தலைமை அலுவலகத்தில் இன்று காலை (சனிக்கிழமை) சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. 7 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT