Published : 13 May 2015 08:16 AM
Last Updated : 13 May 2015 08:16 AM
மேகாலயா மாநில புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த வி.சண்முகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். திருமணம் ஆகாதவர். ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக 40 ஆண்டுகள் இருந்தவர். கடந்த 2004-ம் ஆண்டு பாஜகவுக்கு மாற்றப்பட்ட அவர், நாடாளுமன்ற பாஜக அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள அவர் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச ஆளுநராக ராஜ்கோவா, திரிபுரா ஆளுநராக ததகதா ராய் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் ஆளுநர் சையது அகமது மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் புதிய ஆளுநராக தருபதி மர்மு நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT