Published : 06 May 2014 10:53 AM
Last Updated : 06 May 2014 10:53 AM
வாக்குச்சாவடி முறைகேடுகள் குறித்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அளிக்கும் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மே 7 மற்றும் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள பிஹார், மேற்குவங்கம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, உத்தரகண்ட் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT