Published : 17 Mar 2015 11:14 AM
Last Updated : 17 Mar 2015 11:14 AM
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கறிஞர் தொடர்ந்த அவதூறு வழக்கில், அவர் இன்று பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கறிஞர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி, யோகேந்திர யாதவும், மணீஷ் சிசோடியாவும் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT