Published : 28 Mar 2015 01:35 PM
Last Updated : 28 Mar 2015 01:35 PM

பிரதமர் மோடியை சந்திக்கின்றனர் தமிழக எம்.பிக்கள்

பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை தமிழக எம்.பிக்கள் சந்திக்க உள்ளனர்.

திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சி எம்.பிக்கள் டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் மாலை 5 மணிக்கு சந்திக்கின்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பிக்கள் பிரதமரிடம் மனு தர முடிவெடுத்துள்ளனர்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x