Published : 25 Feb 2015 10:07 PM
Last Updated : 25 Feb 2015 10:07 PM

உள்நாட்டிலேயே 26 செயற்கைக்கோள்கள் தயாரிக்க திட்டம்

நம் நாட்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள செயற்கைக்கோள் உட்பட தற்போது 27 செயற்கைக்கோள்கள் இயங்கிவருகின்றன. மேலும் 26 செயற்கைக்கோள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளிலும் உள்ள இணைப்பு பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனை பிரதமர் அலுவலகம், மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இன்று மக்கள் அவையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x