Published : 02 Jan 2015 03:16 PM
Last Updated : 02 Jan 2015 03:16 PM
ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார்.
கோட்டா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நரேந்திர கோச்சார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 30.
கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியான முதல் நபராவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT