Published : 01 Jan 2015 12:07 PM
Last Updated : 01 Jan 2015 12:07 PM
2015 புத்தாண்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, வளத்தை அள்ளித்தரட்டும். 2015-ம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT