Published : 06 Jan 2015 02:13 PM
Last Updated : 06 Jan 2015 02:13 PM
தெலங்கானாவில், சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தீ வைத்து மாவோயிஸ்ட்டுகள் சேதப்படுத்தினர்.
தெலங்கானா மாநிலம் தெகுலகுட்டெம் பகுதியில் சாலை கட்டமைப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நேற்றிரவு 30-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் நுழைந்தனர். சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT