Published : 06 Jan 2015 02:13 PM
Last Updated : 06 Jan 2015 02:13 PM

தெலங்கானாவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்: வாகனங்களுக்கு தீ வைப்பு

தெலங்கானாவில், சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தீ வைத்து மாவோயிஸ்ட்டுகள் சேதப்படுத்தினர்.

தெலங்கானா மாநிலம் தெகுலகுட்டெம் பகுதியில் சாலை கட்டமைப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நேற்றிரவு 30-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் நுழைந்தனர். சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x