Published : 20 Jan 2015 12:15 PM
Last Updated : 20 Jan 2015 12:15 PM
சர்வதேச யோகா தினம் கொண்டாடட்டம் தொடர்பான பொதுமக்கள் யோசனைகளை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜூன் 21-ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான யோசனைகளை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
'மை கவ்' என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் சேவையை மேம்படுத்துவது தொடர்பாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT