Published : 05 Dec 2014 11:32 AM
Last Updated : 05 Dec 2014 11:32 AM
சிரமமான சூழ்நிலையில் பணியாற்றும் துணை ராணுவப் படையினர் தங்கள் சவால்களை திறம்பட சந்தித்து மனவலிமை பெற, அவர்களுக்கு திருவள்ளுவர் பற்றியும் திருக்குறளையும் கற்றுத் தரவேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உத்தராகண்ட் மாநில பாஜக மாநிலங்களவை எம்.பி. தருண் விஜய் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு ராஜ்நாத், தாம் திருவள்ளுவர் மீது அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும், தருண் விஜய் கோரிக்கையை தம்மால் முடிந்தவரை நிறைவேற்று வதாகவும் உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT