Published : 23 Aug 2017 11:07 AM
Last Updated : 23 Aug 2017 11:07 AM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் “முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இதன்மூலம் பெண்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அநீதிகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். இந்த வழக்கில் நீதிக்காகப் போராடிய பெண்களை பாராட்டுகிறேன்” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT