Published : 04 Aug 2017 10:08 AM
Last Updated : 04 Aug 2017 10:08 AM

இடிந்துவிழும் நிலையில் 100 பாலங்கள்: நிதின் கட்கரி

நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பதிலில், “நாடு முழுவதிலும் உள்ள 1.6 லட்சம் பாலங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணியை எனது அமைச்சகம் முடித்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை சீரமைக்குமாறு உரிய துறைகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x