Published : 04 Aug 2017 10:08 AM
Last Updated : 04 Aug 2017 10:08 AM
நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பதிலில், “நாடு முழுவதிலும் உள்ள 1.6 லட்சம் பாலங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணியை எனது அமைச்சகம் முடித்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை சீரமைக்குமாறு உரிய துறைகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT