Published : 22 May 2017 10:00 AM
Last Updated : 22 May 2017 10:00 AM
ஆம் ஆத்மியின் தலைவர்களான சஞ்சய் சிங், அசுதோஷ் ஆகியோர் ரஷ்யா செல்வதற்கு, ரூ.400 கோடி உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் ஊழலில் தொடர்புடைய தொழிலதிபர் பணம் உதவி செய்துள்ளதாக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமை யின் மீது கேள்வி எழுப்பிய மூத்த தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகி யோர் கட்சியில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு நீக்கப்பட்டதற் கும், கபில் மிஸ்ரா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை டெல்லி அரசின் செய்தித் தொடர் பாளர் நாகேந்தர் சர்மா மறுத் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT