தேஜ்பால் வழக்கில் பிப். 5-ம் தேதி குற்றப் பத்திரிகை

தேஜ்பால் வழக்கில் பிப். 5-ம் தேதி குற்றப் பத்திரிகை
Updated on
1 min read

கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக பெண் நிருபரை, தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவரை நவம்பர் 30ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.-பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in