Published : 05 Nov 2014 02:40 PM
Last Updated : 05 Nov 2014 02:40 PM
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று டெல்லி சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது.
பேரவை கலைக்கப்பட்டதால் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மக்களவைத் தேர்த லில் போட்டியிட்டு எம்.பி.க்களாகி உள்ளனர். அந்த மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சட்டப்பேரவை கலைக்கப் பட்டுள்ளதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT