Last Updated : 21 Nov, 2014 11:39 AM

 

Published : 21 Nov 2014 11:39 AM
Last Updated : 21 Nov 2014 11:39 AM

இந்திய மீனவர்கள் 61 பேர் பாகிஸ்தானில் கைது

இந்தியாவைச் சேர்ந்த 61 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் பாகிஸ்தான் கடரோரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றதாக இந்தியாவைச் சேர்ந்த 61 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் பாகிஸ்தான் கடரோர பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது மீன்பிடி சட்டம் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x