Published : 19 Nov 2014 11:18 AM
Last Updated : 19 Nov 2014 11:18 AM

சுத்தமான இந்தியா திட்டம் சபா கரீம், உதித் நாராயண் இணைந்தனர்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘சுத்தமான இந்தியா’ பிரச்சார திட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம், திரைப்பட பின்னணிப் பாடகர் உதித் நாராயண் ஆகியோர் இணைந்தனர்.

இவர்கள் பாட்னாவிலுள்ள அரசு மருத்துவ மனை வளாகம் அருகே தூய்மைப் பணியில் நேற்று ஈடுபட்டனர்

மத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, இப்பிரச்சாரத்தில் இணையும்படி இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர் சபா கரீம், பின்னணிப் பாடகர் உதித் நாராயண் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x