Published : 09 Oct 2014 10:49 AM
Last Updated : 09 Oct 2014 10:49 AM

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை 4.08 மணிக்கு இந்த அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொலைபேசி அழைப்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x