Published : 28 Apr 2017 10:02 AM
Last Updated : 28 Apr 2017 10:02 AM

பத்மாவதி தாயார் கோயிலில் மே.9-ல் வசந்தோற்சவம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் மே 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருப்பதியில் இதற்கான விளம்பர சுவரொட்டியை தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ், உதவி நிர்வாக அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் திருச்சானூர் கோயில் அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

வசந்தோற்சவத்தின் நிறைவு நாளான மே 11-ம் தேதி தங்கத் தேரில் தாயார் பவனி நடக்கிறது. மே 2-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x