Published : 30 Oct 2013 09:10 AM
Last Updated : 30 Oct 2013 09:10 AM

மணிப்பூர் முதல்வர் வீட்டருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், இன்று காலை 6.25 மணியளவில் அம்மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் வீட்டின் அருகே குண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்தை

நேற்றும், இம்பாலில் முதல்வர் வீட்டிலிருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸார் அப்பகுதியில் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x