Published : 03 Apr 2019 07:19 PM
Last Updated : 03 Apr 2019 07:19 PM

‘காலாவதி பாபு’ என்னுடன் விவாதத்துக்குத் தயாரா? - மோடிக்கு மம்தா சவால்

பிரதமர் நரேந்திர மோடியை ‘காலாவதி பாபு’ என்று வர்ணித்து கேலி செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, தன்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

நான் என்ன மோடியா பொய்களை அவிழ்த்து விட. விவசாயிகளின் வருவாய் திரிணமூல் ஆட்சியில் 3 மடங்கு அதிகரித்தது. ஆனால் மோடி ஆட்சியில் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

நாங்கள் தேசியவாதிகள், பாசிஸ்டுகள் அல்ல.

இவ்வாறு கூறினார் மம்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x