Published : 03 Apr 2019 07:19 PM
Last Updated : 03 Apr 2019 07:19 PM
பிரதமர் நரேந்திர மோடியை ‘காலாவதி பாபு’ என்று வர்ணித்து கேலி செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, தன்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நான் என்ன மோடியா பொய்களை அவிழ்த்து விட. விவசாயிகளின் வருவாய் திரிணமூல் ஆட்சியில் 3 மடங்கு அதிகரித்தது. ஆனால் மோடி ஆட்சியில் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
நாங்கள் தேசியவாதிகள், பாசிஸ்டுகள் அல்ல.
இவ்வாறு கூறினார் மம்தா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT