Published : 25 Jan 2019 10:01 AM
Last Updated : 25 Jan 2019 10:01 AM
டெல்லி போலீஸார் நேற்று கூறியதாவது: நகரில் சமீபத் தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் மூளையாக செயல் பட்ட ஒரு தீவிரவாதி டெல்லியில் குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 20-ம் தேதி இரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்திப் கனை (எ) தில்வார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், காஷ்மீர் சென்ற அதிரடிப்படையினர், பந்திபோரா பகுதியில் ஹிலால் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். இவ்வாறு போலீஸார் கூறினர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT