Published : 01 Nov 2018 10:06 AM
Last Updated : 01 Nov 2018 10:06 AM

தலைநகரை நோக்கிப் படையெடுக்கும் விவசாயிகள்

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, டெல்லியில் நவம்பர் 30 அன்று மாபெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது அனைத்திந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேஎஸ்சிசி). நவம்பர் 29 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் பேரணியும் நடக்கவிருக்கிறது. 180 விவசாய அமைப்புகள் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஏஐகேஎஸ்சிசி அமைப்பு கடந்த நவம்பர் மாதமும் இதேபோன்ற போராட்டத்தை நடத்தியது என்பது இங்கு குறிப்பிட வேண்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x