Published : 02 Nov 2018 10:00 AM
Last Updated : 02 Nov 2018 10:00 AM
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா இருவரும் மத்திய அரசிடம் தாங்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதற்கு எதிராக ஆர்எஸ்எஸின் பொருளாதாரப் பிரிவு தலைவர் அஸ்வனி மஹாஜன் பேசியிருக்கிறார். “அரசுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இந்தியாவின் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாமல் ரிசர்வ் வங்கி பிடிவாதமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், ராஜினாமா செய்துவிடுங்கள்” என்று சாடியிருக்கிறார் மஹாஜன். பாஜகவின் மறைமுக மிரட்டல்தான் இது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT