மிக்ஜாம் புயல் | “சென்னை மக்களே தைரியமா இருங்க” - ஹர்பஜன் சிங் ட்வீட்

மிக்ஜாம் புயல் | “சென்னை மக்களே தைரியமா இருங்க” - ஹர்பஜன் சிங் ட்வீட்
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது.சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க #ChennaiFloods

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், மக்களுக்கு ஆறுதலாக ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது.

“மிக்ஜாம் புயல் பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக்காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது. சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களப்பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in