Published : 12 Jan 2018 02:24 PM
Last Updated : 12 Jan 2018 02:24 PM
நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் 4 மூத்த நீதிபதிகள் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT