Published : 30 Nov 2017 09:32 AM
Last Updated : 30 Nov 2017 09:32 AM
எல்லை பாதுகாப்பு படையின் ஆண்டு செய்தியாளர் சந்திப்பின்போது இயக்குநர் ஜெனரல் கே.கே.சர்மா கூறும்போது, ‘‘காஷ்மீரில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சிகளையும் நிறுத்தவில்லை. தீவிரவாதிகளின் வழிகளை அறிந்துள்ளோம். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளோம்.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT