Last Updated : 07 Oct, 2017 12:35 PM

 

Published : 07 Oct 2017 12:35 PM
Last Updated : 07 Oct 2017 12:35 PM

டெல்லியில் 82 வயது மூதாட்டி, 3 மகள்கள், செக்யூரிட்டி படுகொலை

டெல்லியின் மானசரோவர் பார்க் பகுதியில் வீடு ஒன்றில் 82 வயது மூதாட்டி, 3 மகள்கள், பாதுகாவலர் ஆகியோர் கொல்லப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் புகுந்து கொலை செய்தது போல் தெரியவில்லை, ஆனால் சொத்துத் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களுக்குத் தெரிந்தவர்கள் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x