ம.பி. கிராம அரசு பள்ளியில் 5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர்

ம.பி. கிராம அரசு பள்ளியில் 5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர்
Updated on
1 min read

போபால்: மத்​திய பிரதேசத்​தில் 92,071 அரசு பள்​ளி​கள் உள்​ளன. 3.93 லட்​சம் ஆசிரியர்​கள் உள்ளனர். தற்போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியில் (எஸ்​ஐஆர்) ஆசிரியர்​கள் ஈடுபடுவதால் பள்​ளி​களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் எழுந்துள்ளது.

அகர் மால்வா மாவட்​டத்​தில் உள்ள கேதா மாதோபூர் கிராமத்​தில் அரசு தொடக்​கப் பள்ளி செயல்​படு​கிறது. ஒன்​றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 55 மாணவ, மாண​வியர் கல்வி பயில்​கின்​றனர். இந்த பள்​ளி​யில் இரு ஆசிரியர்​கள் பணி​யாற்றி வந்​தனர். இதில் ஓர் ஆசிரியர் எஸ்​ஐஆர் பணிக்​காக சென்​று​விட்​டார். தற்​போது பாரத்குமார் ஜாதவ் என்ற ஆசிரியர் மட்​டும் பள்​ளியை நடத்தி வரு​கிறார்.

ம.பி. கிராம அரசு பள்ளியில் 5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர்
“சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணையிருப்பதில்தான்...” - தேவாலய தாக்குதல் சம்பவங்களில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in