Published : 06 Jul 2022 04:13 PM
Last Updated : 06 Jul 2022 04:13 PM

ப்ரீமியம்
பல நூறு கோடியில் மேம்பாலங்கள்... நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதா? - ஒரு தெளிவுப் பார்வை

நாம் தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்படும் என்று அரசு அறிவித்தால், நம்மில் 99 சதவீதம் பேர் மகிழ்ச்சிதான் அடைவார்கள். இந்த மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணம், காரிலே அல்லது இருசக்கர வாகனத்திலே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக சென்றுவிடலாம் என்பதான். ஆனால், இந்தப் பாலங்கள் காரணமாக ஏற்படும் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம் என்ற வாதத்தையும் இங்கே ஒதுக்கிவிட முடியாது.

சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறைய வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் வந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பாதிக்கப்படப்போவதும் நம்மில் ஒருவர்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x