Published : 21 Jun 2022 08:07 PM
Last Updated : 21 Jun 2022 08:07 PM

ப்ரீமியம்
அனல் மின்சாரம் டூ புதுபிக்கதக்க மின்சாரம்: 4 நிலையங்களை மாற்றினால் ரூ.4,000 கோடி பலன்!

காற்று மாசு குறைக்க அனல் நிலையங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் கால நிலை மாற்ற வல்லுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்உற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடப்படும் என்று 40 க்கு மேற்பட்ட நாடுகள் அறிவித்து இருந்தன.

ஆனால், இந்தியாவில் தற்போது கூட நிலக்கரி கொண்டு அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்தான் பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மின் தட்டுப்பாடும் இதை உறுதி செய்கிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x