Published : 16 Jun 2022 08:16 PM
Last Updated : 16 Jun 2022 08:16 PM

ப்ரீமியம்
காற்று மாசு விளைவு | தமிழகத்தின் 12 மாவட்ட மக்களின் ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறையும் -  ஆய்வும் முடிவுகளும்

காற்று மாசு மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. உலகத்தில் உள்ள 99 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பதிவாகும் 6-இல் ஒரு மரணத்திற்கு மாசு காரணமாக உள்ளதாக புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

காற்று மாசு காரணமாக அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இந்நிலையில், காற்றின் தரத்தினால் மனித வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மாசு அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x